மே 31 இல் தொடங்கும்

img

கேரளாவில் தென்மேற்கு பருவமழை மே 31-இல் தொடங்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

கேரளாவில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை மே 31-ஆம் தேதி தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

;